×

அன்பு ஜோதி ஆசிரம வழக்கு: நிர்வாகி கைது...

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி அன்பு ஜுபின் கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டவர்களை, பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Jothi Aasram , Anbu, Jyoti, Ashram, Administrator, Arrest
× RELATED விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு...